தமிழ்library
, கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம், தமிழ்library

கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம்

பாதுகா சஹஹஸ்ரம்

கநகருசிரா காவ்யாக்யாதா சனைஸ் சரணோசிதா
ஸ்ரிதகுருபுதா பாஸ்வத்ரூபா த்விஜாதி பசேவிதா
விஹித விபவா நித்யம் விஷ்ணோ பதே மணி பாதுகே
த்வமஸி மஹதீ விஸ்வேஷாம் ந ஸூபா க்ரஹமண்டலி –749–

பொருள்

ஸ்ரீ மணி பாதுகையே அழகிய பொன்னிறம் -ஸ்ரீ ராமாயாணாதி காவிங்களில் புகழப் பெற்று உள்ளாய்-
மெதுவாக சஞ்சரிக்கிறாய் -ஆசார்யர்கள் வித்வான்கள் ஆஸ்ரயிக்கின்றனர்-
உன் ஒளி சூர்யனை நிகர்க்கும் -அந்தணப் பெரியோர் ஆராதிகின்றனர் -எப்போதும் பகவான் திருவடியில் நின்று விளங்குகிறாய் –
பொன் போன்ற சிவந்த அங்காரகன் ஆகிற செவ்வாய் -காவ்யன் எனப்படும் சுக்ரன் -சனைஸ்சரன் என்கிற சனி -குரு மற்றும் புதன்
சூர்யன் சந்தரன் இவர்கள் எல்லாம் சஞ்சரிப்பது விஷ்ணு பதம் என்கிற ஆகாச மண்டலத்தில் -இவர்கள் சிலர் சில பொழுது அசுபராய் இருக்க நேரும்
நீ ஒரு சுபமான கிரஹங்களின் தொகுப்பாக விளங்குகிறாய் -நீ எப்போதுமே சுபமே தான் விளைவிப்பாய்

tamilibrary

Add comment

Contact Us

%d bloggers like this: