தமிழ்library

Author - tamilibrary

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

1. நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. 2.நமஸ்தே கருடா ரூடே கோலாசுற பயங்கரி சர்வபாபா ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே. 3.சர்வக்னே சர்வவரதே சர்வதுஷ்ட பயங்கரி சர்வதுக்க ஹரே தேவி...

ஸ்ரீமகாலக்ஷ்மி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம: ஓம் ச்ரத்தாயை நம: ஓம் விபூத்யை நம: ஓம் ஸுரப்யை நம: ஓம் பரமாத்மிகாயை நம: ஓம் வாசே நம: ஓம் பத்மாலயாயை நம: ஓம் பத்மாயை நம: ஓம் சுசயே நம:...

ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள்

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அருமறையின் வரம்பே போற்றி ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி ஓம் அரசிளங் குமரியே போற்றி ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி ஓம் அமுத நாயகியே போற்றி ஓம் அருந்தவ...

சிறப்பு ஆடி அமாவாசை

சிறப்பு தரும் அமாவாசை அயனத்துக்கு ஓர் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. தெற்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை ஆடி அமாவாசை, வடக்கே நகர்ந்தவுடன் வரும் அமாவாசை தை அமாவாசை. அதனால் காலை சூரிய உதயத்திற்குப் பின் மாலை வரை தர்ப்பணம்...

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை

திருப்பாவை (1) மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்* நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!* சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!* கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்** ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்...

புருவ மத்தி என்பது எது ?

ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர். சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம்...

அந்தக்கரணங்கள்−சித்தம், மனம், புத்தி அகங்காரம்

மனம் என்றால் என்ன? மனம் வேறு, புத்தி வேறா? சித்தம் என்றால்? அஹங்காரம் என்பது ஒரு ஆணவக்குறியீடா? சனாதன தர்மத்தின் அத்வைத வேதாந்த சாத்திரங்கள் இவற்றைப் பகுத்து விளக்குமளவிற்கு வேறு எந்த தர்மமும் விளக்குகின்றதா...

அந்தக்கரணங்கள்

1. மனஸ்: 2. புத்தி 3. சித்தம்; 4. அகங்காரம் இவை தமிழில் முறையே 1. மனம்; 2. அறிவு; 3. நினைவு; 4. முனைப்பு என வகுக்கப்பட்டு அகக் கருவிகள் நான்கு என வழங்கப்படும். இவற்றின் இயல்புகள்: மனம் நினைக்கும் புத்தி நிச்சயிக்கும்;...

பிறந்த கிழமையின் ஆன்மிக ரகசியங்கள்

ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. அதுபற்றி இந்த வாரம் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை...

அகஸ்தியர் – சித்தர் பாடல்கள்

ஞானம் – 1 1: சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு; புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள் பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு; பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம...

Contact Us