தமிழ்library

Category - மந்திரம்

ஓம் 108 ஐயப்ப சரணம்

சுவாமியே, சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே, சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே, சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே, சரணம் ஐயப்பா மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே, சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே, சரணம் ஐயப்பா கருப்பண்ண...

ஓம் 108 சித்தர்கள் போற்றி

ஓம் 108 சித்தர்கள் போற்றி ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றி ஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றி ஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றி ஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றி ஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றி ஓம் மதங்கநாதர் திருவடிகள்...

கருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு

கருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு முதலில் குருவினை மனதால் துதித்து பின்பு மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும். முதலில் குறைந்தது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை...

கோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம்

இன்று வாயு புத்திரனாகிய அனுமனின் பிறந்த நாள். அனுமாரின் பெருமையை முழுமையாக உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை வணங்கிட மாட்டார்கள். அத்தனை சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் உயர்வாய்...

ஸ்ரீ மஹா மிருத்யுஞ்சய மந்திரம்

மந்த்ரம் ஓம் த்ரியம்பகம் யஜா மஹே சுகந்திம் புஸ்டி வர்த்தனம் ஊர் வாருக மிவ பந்தனான் ம்ருத்யோர் முட்ஷீய மாம்ருதாத் பொருள் ஓம் – (பிரணவ மந்திரம்) த்ரியம்பகம் – (மூன்று கண்களை உடைய பெருமானே) யஜா மஹே – (போற்றி வணங்குகிறோம்)...

ஐயப்பன் மாலை அணி/அவி மந்திரம்

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம் வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம் சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம் சபர் யாச்ரச சத்யேன...

லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும்.. சாஸ்தா தசகம் ஸ்லோகம்

லோக வீரம் மஹா பூஜ்யம். லோக வீரம் மஹா பூஜ்யம்.. சர்வ ரக்ஷா கரம் விபும் பார்வதி ஹ்ருதயானந்தம்.. சாஸ்தாரம் பிரணமாம்யஹம் சுவாமியே சரணம் அய்யப்பா விப்ர பூஜ்யம் விஷ்வ வந்த்யம்.. விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம் க்ஷிப்ர பிரசாத...

செவ்வாய் தோஷம் பிரச்சனையா ?

உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு...

நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் இவ்வளவு பயனா ?

சைவத்தின் மாமந்திரம் நமசிவாய எனும் ஐந்தெழுக்கள் மட்டுமே. சிவ வழிபாட்டில் திருநீறும் ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க நமசிவாய எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது. நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே...

யஜுர் வேத அமாவாசை தர்ப்பணம்.

ஓம் குரூபியோ நமஹ! யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம், நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும். சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு...

Contact Us