தமிழ்library

மஹா சிவராத்ரி பூஜை

audio : [காலம் : பிரதி வருஷம், மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (மஹா சிவராத்ரி) யன்று, மாலையில் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம் முதலியவைகளைச் செய்தபின், ராத்திரி வேளையில் நான்கு யாமமும் சிவராத்ரி பூஜை செய்ய வேண்டும்.)...

சிவனிடம் இருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை!

சிவபெருமான் தீயவைகளை அழிப்பவர். எளிமையானவர்கள். கையில் உடுக்கையும் நீண்ட ஜடாமுடியும் புலித்தோலை ஆடையாக அணிந்து கொண்டும் காட்சி தருபவர். சிவபெருமானின் சக்தி அளப்பறியது. அடி முடி அறிய முடியாத அண்ணாமலையாக நெருப்பு...

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்...

மஹாசிவராத்திரி விரதமும், மகத்துவமும் அனுஷ்டிக்கும் முறைகளும்

ஆதியும், அந்தமும் இல்லாத பரம்பொருள் சிவனை முதல்முதற் கடவுளாக ஏற்று சைவ நாயன்மார்களும், சிவனடியார்களும் சிவனையே எந்நேரமும் சிந்தித்து உண்மை அனுபவத்தினைக் கண்டு தெளிந்து தம்மை முழுமையாக அப்பரம் பொருளிடம் ஒப்படைத்து விட்டு...

மஹாசிவராத்திரி பூஜை முறை

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது...

சிவ தாண்டவ ஸ்தோத்திரம்

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் ஜடாடவீகலஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்தலே கலேவலம்ப்ய லம்பிதாம் புஜம்கதும்கமாலிகாம் | டமட்டமட்டமட்டமன்னினாதவட்டமர்வயம் சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஶிவஃ ஶிவம் || 1 || ஜடாகடாஹஸம்ப்ரமப்ரமன்னிலிம்பனிர்ஜரீ- ...

சிவநாமத்தை தினமும் ஆறுமுறை கூறினால் இரண்டாயிரம் முறை சிவநாமத்தை ஒப்பித்ததற்கு சமம்

கீழ்வரும் சிவநாமத்தை தினமும் ஆறுமுறை கூறினால் இரண்டாயிரம் முறை சிவநாமத்தை ஒப்பித்ததற்கு சமம்.
“பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், அருணாச்சலம், மஹாதேவ மஹாலிங்க மத்தியார் சுணாஸே.”
சிவாயநமஹ.
வாழ்க வளமுடன்.

ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வ வாபத்கந வாரகம் அபார கருணா மூர்த்திம் ஆஞ்ச நேயம் நமாம் யஹம் தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய...

கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம்

பாதுகா சஹஹஸ்ரம் கநகருசிரா காவ்யாக்யாதா சனைஸ் சரணோசிதா ஸ்ரிதகுருபுதா பாஸ்வத்ரூபா த்விஜாதி பசேவிதா விஹித விபவா நித்யம் விஷ்ணோ பதே மணி பாதுகே த்வமஸி மஹதீ விஸ்வேஷாம் ந ஸூபா க்ரஹமண்டலி –749– பொருள் ஸ்ரீ மணி பாதுகையே அழகிய...

ஓம் 108 ஐயப்ப சரணம்

சுவாமியே, சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே, சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே, சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே, சரணம் ஐயப்பா மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே, சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே, சரணம் ஐயப்பா கருப்பண்ண...

Contact Us