தமிழ்library

ஓம் 108 சித்தர்கள் போற்றி

ஓம் 108 சித்தர்கள் போற்றி ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றி ஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றி ஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றி ஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றி ஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றி ஓம் மதங்கநாதர் திருவடிகள்...

*மூச்சுப் பயிற்சியின் ரகசியம்*

*கோரக்கர் சந்திரரேகை* என்ற நூலில் கோரக்கர் சித்தர் ,  மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது வடக்குப் பக்கம் பார்த்தவாறு கைகால்களை ஆட்டாமல் அசைக்காமல் நிமிர்ந்த வாக்கில் அமர்ந்து கொண்டு மூச்சை சூரிய கலையிலும், சந்திர...

சகல யோகங்களையும் தரும் சந்திர தரிசனம் ! சந்திர தரிசனம்

⭐ மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சு ரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள்...

எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?

*விபூதி* எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும்...

கருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு

கருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு முதலில் குருவினை மனதால் துதித்து பின்பு மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும். முதலில் குறைந்தது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம். எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை...

சுடுகாட்டில் பாடப்படுவது

சுடுகாட்டில் பாடப்படுவது திருவாசகம் மட்டுமே. ஏனெனில், சுடுகாட்டிலும் உனக்கு துணையாக இருக்கும் ஒரே தெய்வம் சிவபெருமான் மட்டுமே.” “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் நான் தருவேன்” என்ற பிள்ளையார் துதியை...

ஓம் என்பதன் அறிய விளக்கம்

ஓம் என்பதன் அறிய விளக்கம் ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகும் பூமி சுத்தும் போது எழும்பும் ஒலி அலைகள் ஆகும். இது தான் பிரபஞ்சத்தையே இயக்குகிறது. மும்மூர்த்திகளை படைத்த பராசக்தி ஓம் காரத்தில் இருந்து...

நாம் யாரிடமும் மறந்தும் சொல்லக்கூடாத ரகசியங்கள் (சாணக்கிய நீதி_

நம் வாழ்வில் நடக்கும் சில விஷயங்களையும், நாம் செய்யும் சில செயல்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அப்படி பகிர்ந்து கொள்வதினால் அந்த செயலின் மூலம் நாம் பெறும் பலனை நம்மால் முழுமையாக அடைய முடியாது. அப்படி ...

கோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம்

இன்று வாயு புத்திரனாகிய அனுமனின் பிறந்த நாள். அனுமாரின் பெருமையை முழுமையாக உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை வணங்கிட மாட்டார்கள். அத்தனை சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் உயர்வாய்...

உணவில் தோஷம்

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள்...

Contact Us