தமிழ்library

Category - சிறுவர் கதைகள்

செவிடா, இல்லையா?

ஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற...

உடைந்த,  முட்டைகள்

ஒரு பையன் முட்டை கூடைகளுடன், மிதி வண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்து விட்டான்.முட்டைகள்  அனைத்தும்  உடைந்து விட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம் போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா...

வியாபார நுணுக்கம்

கல்லுக்கட்டி கந்தசாமிக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம்.கந்தசாமி சீசனுக்கு தகுந்தமாதிரி எல்லா வியாபாரமும் செய்யக்கூடியவர். எதிலும் வேகம். குறைந்த லாபம்இருந்தால்போதும்.மர சாமனில்லுருந்து வைரம் வைடுரியம் என்று அவர்...

சிற்பி

பொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும் கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை...

வருமுன் காப்போம்

தண்ணீர் ஓரளவு உள்ள குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்தன. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்தன. ஒரு நாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை மாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை...

மனித குணம்

ஒரு குருவும், அவரது சீடனும் குளத்தின்வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது ஒரு தேள் தண்ணீரில் தத்தளிக்கக்கண்ட குரு அதனைக் காப்பாற்றி வெளியே போட தேள் அவரைக் கொட்டிவிட்டது.இதைக்கண்ட சீடன் இவ்வளவு பெரிய அறிவாளியாக...

பரங்கிப்பழமும் ஆலம் பழமும்

காடு வழியே பயணம் மேற்கொண்டிருந்த சீனுவுக்கு நெடுந்தூரம் பயணித்த களைப்பில்ஓய்வு தேவைப்பட்டது. உடனே ஒரு பரந்த விரிந்த ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப்போட்டு படுத்தான்.அந்த மரத்துக்கு பக்கத்திலேயே ஒரு பரங்கி செடி படர்ந்து...

எப்பொழுதும் ஒரே நிலையில் இரு

காஞ்சி மஹா பெரியவாளை தரிசிக்க ஒரு சமயம் அமெரிக்க வாழ் தம்பதிகளும்,அவர்களின் குடும்ப நண்பரும் வந்திருந்தனர். அந்த அமெரிக்க தம்பதிகள் 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து அங்கு குடியேறியவர்கள்,அவர்கள் குடும்ப...

கிணற்றைத்தானே விற்றேன்!!

(இது ஒரு பெர்ஷிய குட்டிக் கதை) ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான். அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான்...

சந்தேகம்

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, “”இறைவா… நான் தினமும் உன்னை வணங்குகிறேன்” என்பது போல் சொல்கின்றனர்… இதில் உண்மையான பக்தி உடையவன்...

Contact Us