தமிழ்library

Tag - ஆன்மிகம்

புருவ மத்தி என்பது எது ?

ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர். சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம்...

சிவநாமத்தை தினமும் ஆறுமுறை கூறினால் இரண்டாயிரம் முறை சிவநாமத்தை ஒப்பித்ததற்கு சமம்

கீழ்வரும் சிவநாமத்தை தினமும் ஆறுமுறை கூறினால் இரண்டாயிரம் முறை சிவநாமத்தை ஒப்பித்ததற்கு சமம்.
“பொன்னம்பலம், திருச்சிற்றம்பலம், அருணாச்சலம், மஹாதேவ மஹாலிங்க மத்தியார் சுணாஸே.”
சிவாயநமஹ.
வாழ்க வளமுடன்.

கிரஹணதன்று சொல்ல வேண்டிய சுலோகம்

பாதுகா சஹஹஸ்ரம் கநகருசிரா காவ்யாக்யாதா சனைஸ் சரணோசிதா ஸ்ரிதகுருபுதா பாஸ்வத்ரூபா த்விஜாதி பசேவிதா விஹித விபவா நித்யம் விஷ்ணோ பதே மணி பாதுகே த்வமஸி மஹதீ விஸ்வேஷாம் ந ஸூபா க்ரஹமண்டலி –749– பொருள் ஸ்ரீ மணி பாதுகையே அழகிய...

ஓம் 108 சித்தர்கள் போற்றி

ஓம் 108 சித்தர்கள் போற்றி ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றி ஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றி ஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றி ஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றி ஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றி ஓம் மதங்கநாதர் திருவடிகள்...

அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில

இன்றைய மனித வாழ்வுக்கு அவசியமான விஷயங்களை அன்றே சொன்ன அர்த்த சாஸ்திரம் நூல், சாணக்கிய நீதி கூறும் உண்மைகளில் ஒரு சில ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப்...

கோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம்

இன்று வாயு புத்திரனாகிய அனுமனின் பிறந்த நாள். அனுமாரின் பெருமையை முழுமையாக உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை வணங்கிட மாட்டார்கள். அத்தனை சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் உயர்வாய்...

16 வகையான பூஜை செய்வது எப்படி?

கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு ஆகும். உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும், இன்பமாக வாழ்ந்து இறுதியில் முக்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில்...

ஐயப்ப கோஷம்

சாமியே – ஐயப்போ ஐயப்போ – சாமியே பள்ளிக்கட்டு – சபரிமலைக்கு சபரிமலைக்கு – பள்ளிக்கட்டு கல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தை காலுக்கு மெத்தை – கல்லும் முள்ளும் நெய் அபிஷேகம் –...

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா...

செவ்வாய் தோஷம் பிரச்சனையா ?

உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு...

Contact Us