மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம் வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம் சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம் சபர் யாச்ரச சத்யேன...
Tag - தமிழ்
கன்னிமூல கணபதிய வேண்டிக்கிட்டு
கன்னிமூல கணபதியை வேண்டிக்கிட்டு நாங்க கார்த்திகை முதல் தேதி மாலையிட்டோம் அய்யப்பா அய்யப்பா என்றே சொல்லி நாங்க ஆறு வாரம் தானே நோன்பு இருந்தோம் குருசாமி துணைக்கொண்டு அவர் பாதம் நம்பிக்கிட்டு இருமுடியை சுமந்துக்கிட்டு...
ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஆதியும் நீயே அந்தமும் நீயே அரிஹர சுதனே ஐயப்பா மாதவ மணியே மாணிக்க ஒளியே மணிகண்ட சாமியே ஐயப்பா (ஆதியும் நீயே) நீதியின் குரலே நித்திய அழகே நெஞ்சத்தின் நினைவே ஐயப்பா நாதத்தின் உயிரே நம்பிக்கை வடிவே நானிலம் போற்றிடும்...
செவ்வாய் தோஷம் பிரச்சனையா ?
உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு...
ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம் , சிவமஹா புராணம் , மிக பழமையான சிவாகமங்களில் சொல்லப்பட்ட ரகசியம்
அவன் அருள் இருந்தால் தான் அவன் சொத்தான ருத்ராட்சத்தை கூட அணிய முடியும்….. ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம் , சிவமஹா புராணம் , மிக பழமையான சிவாகமங்களில் சொல்லப்பட்ட ரகசியம்….. எவ்வித மந்திரங்களை...
கிருஷ்ணரை நம்பினால் வெற்றி
துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் தர்மரும் சூதாட்டம் ஆட...
உண்மையான யோகி என்பவன் யார்? உண்மையான யோகியின் அடையாளம் என்ன ? நமக்கு வழிகாட்டுகிறது கீதை
குண்டலினி சக்தி யாருக்கு உடலில் கிளம்பியிருக்கிறதோ அவர் யோகியாவார் என்று கீதை கூறுகிறது. அதற்காக நாம் ஒவ்வொருவராகத் தேடிக் கொண்டிருப்பதை விட, நமக்கு குண்டலினி கிளம்ப நாம் என்ன செய்யலாம் ? அதற்கு நம் முன்னோர்கள் என்னென்ன...
நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்தால் இவ்வளவு பயனா ?
சைவத்தின் மாமந்திரம் நமசிவாய எனும் ஐந்தெழுக்கள் மட்டுமே. சிவ வழிபாட்டில் திருநீறும் ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க நமசிவாய எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது. நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே...
வாழ்வு தந்த வீணை
நீண்ட காலமாக குழந்தை இல்லாத மன்னன் பிரதாபனுக்கு ஒரு மகன் பிறந்தான். வித்யாபதி என்று பெயரிட்டு வளர்த்தான். புத்திசாலியாக வளர்ந்த அவன் சரஸ்வதி அருளால் கல்வியிலும், இசையிலும் சிறந்து விளங்கினான். மகனுக்கு பட்டம் சூட்ட...
ஒரு துளியில் ஒற்றுமை
போஜராஜனின் அவையில் காளிதாசர், பவபூதி, தண்டி என்னும் மூன்று புலவர்கள் இருந்தனர். இதில் யார் சிறந்தவர் என்ற போட்டி எழுந்தது. காளியிடம் வணங்கி, இதற்கான பதில் அளிக்கும்படி போஜராஜன் முறையிட்டான். உடனே காளி அங்கு தோன்றினாள்...